"கேட்டுச்சொல்" என்றாய்! நானும்
கேட்டுத்தான் பார்த்தேன்! பதில்
காட்டுஞ்சொல் ஒன்றாய் வந்து நானும்
காணும்படி வந்ததே! இதயக்
கூட்டுச்சொல் நன்றாம்! தேனும்
தினைமாவும் சேர்ந்தால் நன்றாம்! குறி
காட்டுஞ்சொல் நன்றாம்! வந்து குறி
காட்டித்தான் பார்த்தேன்!
"வாட்டும்நிலை போக்கி, தினம்
தீட்டும் கவிபோலே, சுதி
கூட்டும் சுகராகம், மலை
நோக்கும் மனம்போலே,
காட்டும்கலை காக்கும்! வதை
வாட்டும் நிலைபோக்கும்! கனம்
கூட்டும் புவிமேலே, சுதி
ஓட்டும் இதய சோகபாரம்! உதயம்,
காட்டும்கிழக்கு நோக்கும்! மதி
காட்டும் வழிபிறக்கும்! நம்பி,
நீட்டும்கரம் சேர்ப்பாய்! சுதி
கூட்டும் விழிசேர்ப்பாய்! நதி
காட்டும் வழி நோக்கி, நடை
போட்டால் ஒளி பிறக்கும்! எனவுன்
வாட்டும் வழிபோக்க விடை
போட்டால் வழிதிறக்குமே!" என்றதே!
நன்றி
சுபம்!
அன்புடன்
ஆதித்ததாஸன்
கேட்டுத்தான் பார்த்தேன்! பதில்
காட்டுஞ்சொல் ஒன்றாய் வந்து நானும்
காணும்படி வந்ததே! இதயக்
கூட்டுச்சொல் நன்றாம்! தேனும்
தினைமாவும் சேர்ந்தால் நன்றாம்! குறி
காட்டுஞ்சொல் நன்றாம்! வந்து குறி
காட்டித்தான் பார்த்தேன்!
"வாட்டும்நிலை போக்கி, தினம்
தீட்டும் கவிபோலே, சுதி
கூட்டும் சுகராகம், மலை
நோக்கும் மனம்போலே,
காட்டும்கலை காக்கும்! வதை
வாட்டும் நிலைபோக்கும்! கனம்
கூட்டும் புவிமேலே, சுதி
ஓட்டும் இதய சோகபாரம்! உதயம்,
காட்டும்கிழக்கு நோக்கும்! மதி
காட்டும் வழிபிறக்கும்! நம்பி,
நீட்டும்கரம் சேர்ப்பாய்! சுதி
கூட்டும் விழிசேர்ப்பாய்! நதி
காட்டும் வழி நோக்கி, நடை
போட்டால் ஒளி பிறக்கும்! எனவுன்
வாட்டும் வழிபோக்க விடை
போட்டால் வழிதிறக்குமே!" என்றதே!
நன்றி
சுபம்!
அன்புடன்
ஆதித்ததாஸன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக